ஆலு பூரி
மைதா 1/2கிலோ
உருளைக் கிழங்கு 200 கிராம்
சோடாமாவு 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய் பொரிக்கத்தேவையான் அளவு
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மைதா மாவுடன் சேர்த்து, உப்பு, சோடா மாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். இக் கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
வித்தியாசமான சுவையுடன் கூடியது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment