தேங்காய் கொழுக்கட்டை:
பச்சரிசி மாவு 5கப், (பச்சரிசியை ஊறவைத்து, உலர்த்தி, சிறிது ஈரப்பதத்துடன் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.)
வெல்லம் கால் கிலோ,(தூளாக்கிக் கொள்ளவும்)
தேங்காய் துருவல் 1 கப்,
நெய் ஒரு ஸ்பூன், ஏலப்பொடி 1/2 ஸ்பூன்,
உப்பு தேவைப்பட்டால்.
வாணலியை சூடாக்கி தேவையான தண்ணீர் விட்டு தூளாக்கிய வெல்லத்தைப் போட்டு,
பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெல்லப் பாகு இளஞ்சூட்டுடன் இருக்கும் போதே பச்சரிசி மாவு, சிறிது உப்பு, தேங்காய் துருவல் , எலம் , நெய் சேர்த்து கிளறி கையினால் கொழுக்கட்டைகளாக பிடித்து
இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவிட்டு, இறக்கி சூடாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு மாலைவேளையில் கொடுக்க சிறந்த உணவு.
யார் நம்பர் ஒன் - எம்.ஜி.ஆர்.
-
நம்பர் 1 இடம் நிலையில்லாதது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் மூலம் அழகாக விளக்குகிறார்.
எம்.ஜி.ஆர்., எ...
0 கருத்துரைகள்:
Post a Comment